Monday, June 04, 2012

அன்பே எங்கே நீ........பகுதி-1


காதல் சாதாரன சாமானியன் தொடக்கும் கடவுள் வரை யாரும் இதன் தீண்டலில் இருந்து தப்பியிருக்க முடியாது.எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் எல்லோறும் இந்த மனித வாழ்க்கையில் காதலை சந்தித்து இருப்போம்.இல்லை கட்டாயம் எம் வாழ்க்கை முடியும் முன் சந்திப்போம்.

Thursday, May 31, 2012

என் திரைப்பட வரலாறு-2

கடந்த பதிவில்

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா 
இனி.....

ஒரு மாதிரி சென்சார் செய்யாத படக் கேசட் எடுத்தாச்சு அடுத்து பார்க்க வேண்டும் எங்கே பார்கலாம் என்று நண்பர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தபோது நண்பன் ஒருவனின் உறவிணர் வீட்டில் ஒருத்தரும் இல்லை எனவும் அவன் மட்டுமே தனியாக இருக்கின்றான் என்றும் தகவல் கிடைக்க எங்கள் நண்பர்கள் டீம் அவனது வீட்டை நோக்கி படை எடுத்தது.

Tuesday, May 29, 2012

என் திரைப்பட வரலாறு-1

வணக்கம் அன்பு நண்பர்களே இந்த தொடர் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை அதன் மீதான ரசனையை தன்மையை அலட்டல் இல்லாமல் சுருக்கமாக சொல்லாம் என்று நினைக்கின்றேன் ஆமா திரைபட வரலாறு எழுத இவரு பெரிய அப்பாடக்கரு என்று யாரும் திட்டாதீங்கப்பா ஒரு சராசரி சினிமா ரசிகனின் சினிமா அனுபவங்கள் தான் இது.

Monday, May 28, 2012

இலங்கை பதிவுலகம் செல்லும் நிலை சரிதானா?

வணக்கம் நண்பர்களே என் மனதில் ரொம்ப நாளாக ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது அதாவது இந்திய பதிவுலகுடன் ஒப்பிடும் போது எமது இலங்கை பதிவுலகத்தின் நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை

Saturday, May 26, 2012

விஜய்க்கும் தோனிக்கு என்ன தொடர்பு தோனிக்கு ஒரு விசில் போடு........

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அதிஸ்டம்+திறமை ஒருங்கே பெற்ற ஒரு கிரிக்கெட் கேப்டன்.உலகில் எத்தனையோ திறமையான கிரிக்கெட் வீரர்கள் தோன்றியிருக்கின்றார்கள் ஆனால் எல்லோறும் திறமையான கேப்டன்களாக இருக்கமாட்டார்கள்.ஏன் பல வீரர்களுக்கு அணிக்கு கேப்டனாகும் சந்தர்பமே கிடைக்காமல் இருக்கும்.சிலர் அந்த பதவி வழங்கப்பட்டாளும் திறமையாக செயல் படமுடியாமல் தோல்விகளால் துவண்டுவிடும் போது ராஜினாமா செய்துவிடுவார்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதனைகள் செய்த அவரால் கேப்டன் பதவியில் மட்டும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails